Monday, August 16, 2021

கூட்டுத்தொழுகை, ஜும்ஆ போன்றவற்றுக்குத் தடை..!

பள்ளிவாயல்களில் ஐவேளை கூட்டுத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகளுக்கு வக்பு சபையினால் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிகபட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும் வக்பு சபை அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment