-செயிட் அஸ்லம்-
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தினரால் பிரபல முன்னணி ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழக 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான கழக வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் பெஸ்டர் றியாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் அவர்களின் சிறப்பான ஊடக சேவைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment