கல்முனை அல்-மிஸ்பா வித்தியாலய வரலாற்று நாயகனையும் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய ஏனைய மாணவர்களையும் வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது சாதனை வீரன் மற்றும் பயிற்றுவித்த ஆசியர்கள் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், மு.கா.பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகானினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற மாணவனுக்கு பணப்பரிசும் வழங்கி கௌரவித்தார்.
No comments:
Post a Comment