Wednesday, October 19, 2022

மருதமுனையின் முதலாவது பட்டையக் கணக்காளர்..!

மருதமுனை மண்ணின் முதலாவது பட்டையக் கணக்காளர் - Chartered Accountant (CA) என்ற பெருமையை அல்ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் பெற்றுக் கொண்டார். 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் (BMICH)இலங்கை பட்டையக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

இவர் அஷ்-ஷெய்ஹ் அபூ உபைதா மதனி - மர்ஹூமா ஹாஜியானி I.L.ஹமீதா ஆகியோரின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment