பாகிஸ்தானில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான The University of Lahore எனும் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்காக Leader Ashraff Education Foundation, COMTECH நிறுவனத்துடன் இணைந்து பாகிஸ்தான் - இலங்கை உயர் கல்வித் திட்டத்தின் கீழ் விசேட புலமைப் பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் பிரகாரம் மேற்படி பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளிலும் உயர் கல்வியை தொடர்வதற்கான புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலில் அறிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment